ஞாயிறு, 4 நவம்பர், 2012

பள்ளர்களே பாண்டியர்கள் -- நிலை நாட்டும் நீதி மன்ற தீர்ப்பு

பள்ளர்களே பாண்டியர்கள் -- நிலை நாட்டும் நீதி மன்ற தீர்ப்பு
========================================================
"செங்கோட்டையில் நடந்த பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் இடையே தொடர் சாதிய மோதலையோட்டு 1920 கலீல் பாண்டியர் என்னும் பட்டம் தங்களுக்கே உருயதேன்ரும், பள்ளர்கள் தங்களைப் பாண்டியர் என்று அழைத்துக் கொள்ளக் கூடாதென்றும் மறவர்கள் சார்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட கொல்லம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். அந்த வழக்கில் செங்கோட்டைப் பள்ளர்கள் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட வளரார்று ஆவணங்கள், நிலா ஆவணங்கள், அரசுப் பதிவுகள் ஆகிய ஆதாரங்களை ஏற்று 'பள்ளர்கள் தான் பாண்டியர்கள்' என்று கொல்லம் நீதி மன்றம் தீர்ப்பு தந்துள்ளது."

---
Quilon District Court Judegement, Travancore State.
நாவலாசிரியர் பூமணி (நேர்காணல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக